tag:blogger.com,1999:blog-6132634061564244335.post7434914963458273328..comments2023-06-20T09:31:51.756-04:00Comments on எண்ணங்கள்: கலைஞனை மதிக்காத சமூகமே...!APSARAVANANhttp://www.blogger.com/profile/08257112675613793369noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6132634061564244335.post-42451965036000268962009-10-16T13:18:26.655-04:002009-10-16T13:18:26.655-04:00Charu Niveditha,
when there is a reason to suppor...Charu Niveditha, <br />when there is a reason to support your depreciation of musical legend like Maestro Ilayaraja ( I mean if you really sound enough in music to talk ill about the composition of one of the godfather of indian music ) you can talk. But you are definitely not onesuch. Just for the fulsome praises and afterall money you are trying to get popular and pathetically you are proving yourself tawdry. I fear these are the traits of illegitimates.<br />I, on behalf of all the fans of maestro Ilayaraja wish that you manifest yourself as a legitimate<br /><br />PrasannaObsessed with Meera! ♥♥♥♥https://www.blogger.com/profile/15839007670550787117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-83292994636969300762009-10-15T13:01:39.882-04:002009-10-15T13:01:39.882-04:00சரவணன் உங்கள் கருத்து மிகவும் சரியானது தான் இருபின...சரவணன் உங்கள் கருத்து மிகவும் சரியானது தான் இருபினும் இளையராஜவின் திறமையை குறைத்து சொன்னாலும் மிகைத்து சொன்னாலும் அவரின் உண்மையான திறமை மாறபோவதில்லை. என்னை பொறுத்த வரையில் இளையராஜாவின் இசை பிடிக்காதவர்கள் மிகவும் சிலரே ஆனால் இளையராஜவை பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் இளையராஜாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிஜம். கவிஞர் வாலி சொன்னது போல் இளையராஜாவை அறியாதார் அறியாதாரே. இன்னும் 100 ஆண்டுகளுக்கு பின் பிறபவருக்கு இளையராஜாவின் உருவம் தெரியாது ஆனால் அவரின் இசை தெரிந்து இருக்கும். அவர்கள் இளையராஜாவின் பாடலை கேட்கு நிச்சயம் ரசிப்பார்கள், இவரின் இசை நுணுக்கங்களை பார்த்து நிச்சயம் அச்சிரியபடுவார்கள்.<br /><br />ஆதலால் நண்பரே நாம் ஏன் இப்படி பட்ட விமர்சனகளை கேட்டு கவலை படவேண்டும், நாம் பாட்டுக்கு ராஜாவின் பாட்டை கேட்போம்.Muthu Vijayanhttps://www.blogger.com/profile/05547749529884612717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-65544691054589073822009-10-15T09:40:43.320-04:002009-10-15T09:40:43.320-04:001976 ல் தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது.அக்டோபர்...1976 ல் தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது.அக்டோபர்-09 வரை 2009 ல் மட்டும் ராஜாவின் இசையமைப்பில் வெளி வந்துள்ள படங்கள் 1.நான் கடவுள் 2.நந்தலாலா 3.வால் மீகி 4.அழகர் மலை 5.ஜெகன் மோகினி6.கண்ணுக்குள்ளே.டப்பிங் படம் 1.பழசி ராஜா .ஆக மொத்தம் 7.வேறு எந்த இசையமைப்பாளருக்கும் 2009ல் இத்தனை படங்கள் வரவில்லை.நிஜமாகவே பலம் வாய்ந்தது என்பதினால் தான் சிங்கத்தினை காட்டிற்கு ராஜா என்று சொல்கிறோம்.சிங்கம் காட்டிற்கு ராஜா இல்லை என்று சொன்னாலும் அது நம்மை வந்து சீண்டாது.அது போல் தான் இளையராஜாவும்."சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை.ஆனால் அந்த விகடன் தயாரித்த வால்மீகி படத்திற்கு இசை இளையராஜா.அதற்கு அடுத்து வெளியான "அழகர் மலை" பட விமர்சனத்தில் பெயரில் தான் இளையராஜா இருக்கிறார் என நையாண்டி செய்கிறது. "விமர்சன குழுவினர் "அருகமணி கருகமணி" பாடலை கேட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது.போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.ராஜா என்றும் ராஜாவாய் தான் இருப்பார்.Unknownhttps://www.blogger.com/profile/13598029603559635211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-10533392067754625732009-10-15T00:48:08.792-04:002009-10-15T00:48:08.792-04:00ஜேசுதாசின் குரலை கொடுமைனு சொல்லும்போதே தெரியவேண்டா...ஜேசுதாசின் குரலை கொடுமைனு சொல்லும்போதே தெரியவேண்டாமா இந்த சாரு நிவேதிதாவுக்கு ஒரு ஈரமண்ணும் தெரியலைனு....இவங்கல்லாம் விமர்சனம் பண்ணலேன்னு இபோ யாரு அழுதா.....அதுலேயும் ராஜாவோட ஒரு பாட்டு கூட நல்ல பாட்டு இல்லியமா....போய் புள்ளைங்கள படிக்க வெக்க சொல்லுங்க....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-87203336327049624592009-10-14T20:27:13.751-04:002009-10-14T20:27:13.751-04:00மிக நல்ல பதிவு.
ஹரி ராஜகோபாலன்மிக நல்ல பதிவு.<br /><br />ஹரி ராஜகோபாலன்hari rajhttps://www.blogger.com/profile/04433503148052804048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-86029500928402539352009-10-14T14:11:22.953-04:002009-10-14T14:11:22.953-04:00Thanks M.S.E.R.KThanks M.S.E.R.KAPSARAVANANhttps://www.blogger.com/profile/08257112675613793369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6132634061564244335.post-53136433683336478302009-10-14T12:32:05.349-04:002009-10-14T12:32:05.349-04:00யாராவது, என்னவாவது சொல்லிக்கொண்டு போகட்டும். ராஜா....யாராவது, என்னவாவது சொல்லிக்கொண்டு போகட்டும். ராஜா... ராஜாதான் நண்பரே! நீங்க எழுதுங்க. அவர் ஒரு மலை!ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன்https://www.blogger.com/profile/06946294325918910818noreply@blogger.com