மனித உயிர்கள்தான் முக்கியம்...
இதுதான் தருணம் என்ற தலைப்பில் சொல்லியிருந்த போரை தவிர்க்க வேண்டும் என்ற கட்டுரைக்கு முற்றிலும் எதிர்பதமான ஒரு கருத்தை வலியுறுத்தி தினமணி-ல் ஒரு தலையங்கம் எழுதப் பட்டிருந்தது. போரை ஆதரிப்போர் சொல்லும் அனைத்து காரணங்களும் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல. எனினும் அதை செய்வதற்கு முன் ஏற்படப் போகும் உயிர் சேதங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். அப்பாவி உயிர்களின் விலை இன்னும் பல அப்பாவிகளின் உயிர் தான் என்றால் அந்த ரோஷமே நமக்கு தேவையில்லை, அது எந்த விதத்திலும் இழந்த அந்த உயிர்களுக்கு செய்யும் நன்றி கடனாகவும் கருதப்பட போவதில்லை.
0 comments:
Post a Comment