ரசிக்கும் சீமான் -- M.R.ராதா

ஒவ்வொரு மக்களுக்கும் ஒன்று பிடிக்கும், கவுண்டமணி அவர்களுக்கு அந்த நக்கல் தான் பலம் அது தான் அவரை நம்மில் பலரும் அவரை ரசிக்கும் படி செய்திருக்கிறது. மற்றவர்கள் அதை செய்தால் திமிர் தனமாக தெரியும். அந்த சாதியில் முன் தோன்றிய மூத்த குடி நடிகவேள் M.R.ராதா. அவரது குரலில் ஒரு கவர்ச்சி என்றால் அவர் உச்சரிக்கும் தமிழில் தான் எவ்வளவு சுத்தம், தெளிவு. எம்.ஜி.ஆர சுடப்பட்டதன் காரணத்தை அவர் சொல்லும் நடையே அவரை நாம் குற்றவாளியாய் பார்க்க விரும்பினாலும் விடாது. குறிப்பாக நடிகர்களை அவர் சுய விமர்சனம் செய்வதும் அதே போல் நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்ட சினிமாவை அதன் தூரம் எவ்வளவு என்பதை ஒரு நடிகரே சொல்வது ஆச்சர்யம். இது மூன்று தொடர்களை கொண்டது இங்கே முதல் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே நீங்கள் மற்ற இரண்டு தொகுப்புகளையும் பெறலாம்.
இந்த பேச்சு உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையோடு ...
பகுதி-1


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP