இந்த வார குசும்பு...

அழகிரி ஜூனியர் விகடன் இதழுக்கு இந்த வாரம் (01/09/09) அளித்த பேட்டியில் சொன்ன ஒரு விஷயம்...
கேள்வி: திருமங்கலம் தேர்தலில் நிறைய பணம் விளையாடுவதாக சொல்லப்படுகிறதே ..?

அழகிரி பதில்: நாங்கள் பண நாயகத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.

(கவுண்டமணி இரு காதையும் பொத்திக் கொண்டு அடிக்கடி சொல்லும் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது ...)
அய்யா சாமி ரீலு ஒட்டினது போதும்டா, தாங்க முடியலை..


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP