ஆஹா ஆஸ்கார்...வந்துடுச்சு

அதோ இதோ என்று கடைசியாக இந்தியாவிற்கு நம்ம தமிழகத்திற்கு ஆஸ்கார் வந்திடுச்சு. ரஹ்மான் இரண்டு விருதுகளை வாங்கிய நிமிடம் அடைந்த மகிழ்ச்சி அவர் தமிழில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே .." என்று சொன்னவுடன் பன்மடங்கானது. அவருக்கு விருது பெற்றுத்தந்த அந்த பாடலை மேடையில் அவர் இசை அமைத்து பாடிய பொழுது ஒண்ணுதான் புரிந்தது ... அதற்கு இந்த வார மதன் கேள்வி-பதிலில் வந்த பதிலையே பதிலாக தந்தால் பொருத்தமாக இருக்கும்.
விதியை மதியால் வெல்வது சாத்தியமா?
தெரியாது! ஆனால், வென்றால் மதி; தோற்றால், விதி!


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP