உங்களோட ஒரே சிரிப்புதான் போங்க...

சிரிப்பு-1: ஜெயலலிதா சொன்னது, "காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு வேண்டுகோள். உங்களது எதிர்காலம் எங்களுடன் கூட்டு சேர்ந்தால் மட்டுமே நலமாக இருக்கும். தி.மு.க கூட்டணியில் இருக்கும் வரை உங்களுக்கு எதிர்காலமே கிடையாது

சிரிப்பு-2: கலைஞர் சொன்னது "இந்த ஆட்சி நல்ல முறையில் நடைபெறாமல் போவதற்கு பல பேர் கடுமையாக உழைத்துக்கொண்டுள்ளனர், அந்த விதத்தில் இப்பொழுது நடை பெற்று வரும் வக்கீல்கள் மற்றும் போலீசாருக்கு இடையிலான மோதலை சிலர் தூண்டி விடுவதாக அறிகிறேன். இந்த மோதல் உடனே நிறுத்தப்பட வேண்டும் இல்லையெனில் நான் உடனடியாக உண்ணாவிரதத்தில் இறங்க வேண்டி இருக்கும். அந்த நாளை கூடிய விரைவில் அறிவிப்பேன்."

சிரிப்பு-3: இயக்குனர் விக்ரமன் சொன்னது "வானத்தை போல படத்திற்கே விஜயகாந்திற்கு தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் சில காரணங்களினால் அது நடக்கவில்லை. ஆனால் இந்த முறை மரியாதை படத்திற்கு நிச்சயம் அவருக்கு தேசிய விருது கிடைக்கும்."


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP