நீங்க நல்லவரா கெட்டவரா..?


''ஜெயலலிதா... கும்பகர்ணத் தூக்கத் திலேயே இருக்கிறாரா?''


''அவர் தமிழ்நாட்டு அரசியல்தானே செய்கிறார்... அவர் தமிழ்நாட்டில் எங்கே இருந்தால் என்ன? இந்த மாநிலத்தின் எல்லாப் பிரச்னைகளைப் பற்றியும் அவர் கருத்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார். தன் கட்சிக்காரர்களை விட்டுப் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று நடத்திக் கொண்டுதான் இருக்கிறார். அவர் சென்னையில் இருந்திருந்தால் இப்போது செய்யாத வேறு எந்த விஷயத்தை செய்திருப்பார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' -

ஜெயலலிதா குறித்த கேள்விக்கு பத்திரிக்கையாளர் சோ சொன்ன பதில்தான் மேற்கண்டது. ஜெயலலிதா பார்வையில் இவர் நல்லவரா கெட்டவரா..? நமக்கு இந்த குழப்பம் வெகுநாட்களாகவே உண்டு, ஆனால் அவர் மாஞ்சு மாஞ்சு ஆதரிக்கிற ஜெயலலிதாவிற்கும் இந்த குழப்பம் இதுவரை இல்லை என்றால் இந்த பதிலை பார்த்தபிறகாவது வந்திருக்கும் என்று நம்புவோமாக.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP