மக்களை ஏன் சந்திக்கணும்...?

''மக்களை நேரடியாகச் சந்திக்காமல் கொல்லைப்புறம் வழியாக, அதாவது ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஸ்டாலின் சொல்லியிருக் கிறாரே?''
''என்னைப் பார்த்து இதைக் கேட்கிற ஸ்டாலின், தன் தங்கை கனிமொழியிடம் இதைக் கேட்க வேண்டியதுதானே? அமைச்சர் ஜி.கே.வாசனைப் பார்த்துக் கேட்பாரா? முரசொலி மாறன் 30 ஆண்டுகள் இப்படித்தானே பதவியில் இருந்தார்? ஸ்டாலினுக்குத் தைரியம் இருந் தால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியதுதானே? அரசியல்ரீதியாக விமர் சனம் செய்யலாம். அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், மாநிலங்களவை உறுப்பினர் என்ற பதவியைக் கொச்சைப்படுத்தலாமா? அவையின் அடுத்த கூட்டத் தில் இந்தச் சிக்கலை எழுப்புவேன். ஸ்டாலின் இதற் குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!''

அதெல்லாம் சரி நீங்க தேர்தல்ல போட்டியே போடப் போறதில்லையா ...? அதுசரி பூசாரி எப்பவாது தன்னை பலி கொடுக்கணும்னு சொல்லுவாரா ...? நீங்கதான் பூசாரி ஆச்சே...


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP