யார் வென்றது .....?




முன்னதாக இரு தரப்புக்கும் இடையே அமைச்சர்கள் எண்ணிக்கை, துறைகள் ஆகிய விஷயத்தில் கடும் மோதல் நடந்தது.இதையடுத்து வெளியில் இருந்து ஆதரவு என்று கூறிவிட்டு டெல்லியிலிருந்து முதல்வர் கருணாநிதி சென்னை திரும்பினார்.இதையடுத்து திமுகவிடம் காங்கிரஸ் புதிய பார்முலாவைத் தந்தது. அதன்படி திமுகவுக்கு 2 கேபினட் அமைச்சர்கள் பிளஸ் 4 இணையமைச்சர் அல்லது 3 கேபினட் பிளஸ் 3 இணையமைச்சர் என்று புதிய பார்முலாவை முன் வைத்தது.ஆனால் 4 கேபினட், 4 இணையமைச்சர்களைக் கேட்ட திமுகவும் இறங்கி வந்தது. 3 கேபினட் அமைச்சர்கள், 4 இணையமைச்சர்கள் என்றால் ஓ.கே என்றது.மேலும் பாலு, ராசாவை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவும் தயார் என்றும் காங்கிரஸ் இறங்கி வந்தது. இதையடுத்து இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டது.


இது செய்தி மேலே தரப்பட்டுள்ள படங்களில் வெளிவந்துள்ள கருத்து கணிப்பு முடிவுகள் இந்த செய்தி வருவதற்கு முன்பு அந்தந்த இணைய தளங்களின் வாசகர்கள் தீர்ப்பின் படி வந்தது. செய்தி மற்றும் அந்த கருத்து கணிப்புகளில் இருந்து புரிந்து நீங்களே கொள்ளுங்கள் யார் வென்றது என்று.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP