நாயகன் ஆன "நாயகன் "

தேர்தல் முடிவுகளுக்கு முன் "அறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன் ஆவாரா..?" என்று எழுதியிருந்தேன். மக்கள் தீர்ப்பின் படி அறந்தாங்கி நாயகன் அறந்தாங்கி-க்கு மட்டும் தான் ராமநாதபுரத்திற்கு "நாயகன்" இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள். (ரித்தீஷ் "நாயகன்" என்ற படத்தில் கதாநாயாகனாக நடித்து அந்த படம் ஓரளவு சுமாராக ஓடியது). திருநாவுக்கரசு இந்த முறை தோற்றதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மக்கள் தி.மு.க வை இந்த தேர்தலில் கை விட தயாராக இல்லாத பட்சத்தில் யார் எதிர்த்து நின்றாலும் அவர்கள் அதை பார்க்க தயாராக இல்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
நாயகனுக்கு வாழ்த்துகள்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP