உண்மையா..?

தாமஸ் ஆல்வா எடிசன், தனது கண்டுபிடிப்பான கிராமபோன் ரெகார்டில், முதன் முதலாக ஒலிப்பதிவு செய்தது எதை தெரியுமா?ரிக் வேதத்தில் உள்ள முதல் சூத்திர பாக்களையே பதிவு செய்தார். அதற்கு உறுதுணையாக இருந்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சம்ஸ்கிருத அறிஞர் மாக்ஸ்முல்லர்.

--நண்பர் ஆர்.கோபிநாதன் மேற்கண்ட இந்த நிகழ்வு ஒரு சரித்திரப் பதிவு தான் என்று ஒரு வலை தளத்தின் செய்தியினை மேற்கோள் காட்டி உறுதி செய்கிறார். நன்றி கோபிநாதன்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP