கேள்வியும் நானே பதிலும் நானே

உபதேசம் செய்பவர்களில் பலர், தாங்கள் உபதேசிப்பது போல் இருந்து காட்டுவதில்லை. என்ன காரணம்?
- ஜி. ஜெயராமன், கூந்தலூர்
இருக்க முடிவதில்லை. அவ்வளவுதான் காரணம்! அதுசரி, இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொண்டதால் உங்களுக்கு என்ன நன்மை? பதில் சொல்வதால் எனக்கு என்ன நன்மை? படிப்பவர்களுக்குத்தான் என்ன நன்மை? இப்படி ஒரு பயனற்ற கேள்வி அவசியமா?
-------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள கேள்வி பதில் "சுட்டி விகடனில்" வந்தது. பதில் அளித்தவர் சுகி சிவம் அவர்கள், ஆமாம் சன் தொலைக் காட்சியில் வரும் அதே நபர் தான். இந்த பதிலில் அவரை சுடும் விதமாக கேள்வி அமைந்ததாலையே அவர் இவ்வாறு பதில் சொல்லி இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதாவது இந்த கேள்வியினால் என்ன பயன் என்று கேட்டு (கோபமாக?!) அதன் மூலம் தான் பாதிக்க பட்டத்தையும் சுட்டிக் காட்டுகிறாரா..? கேள்வியும் நானே பதிலும் நானே ...
.


1 comments:

Anonymous,  September 7, 2008 at 1:38 PM  

this is a good argument...
people who give lectures for hours are doing it for commercial purpose than from the goodness of their heart....

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP