ரஜினிக்கு கருணாநிதி கொடுக்கும் மரியாதையின் ரகசியம்

உண்ணாவிரதத்தில் பலரும் பிரச்சனையை புரிந்து கொள்ளாமலே பேசியது செம காமெடி. அதை விடுங்கள் கலைஞர் ரஜினியிடம் மட்டும் அன்பைக் கொட்டுவதன் காரணம் என்ன..எல்லாம் நாமதான் காரணம்.. அதாங்க மக்கள் சக்தி. ஏற்கனவே சொன்ன மாதிரி.. கலைஞரின் வெற்றியே அவருக்கு ஒரு திறமையான எதிராளி அமையாததுதான். அதே மாதிரி கலைஞரும் திறமையானவர்களை எதிராளி ஆக விடுவதில்லை.. அதாவது முட்டையிலிருந்து கோழி வந்ததா..கோழியிலிருந்து முட்டை வந்ததாங்குற மாதிரி தான்...


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP